Saturday, June 18, 2016

பழங்கால நாணயங்கள் மற்றும் அஞ்சல் தலை கண்காட்சி, ஆலங்குடியில், 16/6/16 வியாழன் அன்று

ஆலங்குடியில், 16/6/16 வியாழன் அன்று பழங்கால நாணயங்கள் மற்றும் அஞ்சல் தலை கண்காட்சி, திரு. நக்கீரன் கோபால் அவர்கள் இவ்விழாவை திறந்துவைத்து சிறப்பித்தார். சென்னை அருங்காட்சியக முன்னால் இயக்குநர் ராஜாமுகமது, ஆசிரியர் நா. முத்துநிலவன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


     

No comments:

Post a Comment